RudraDev Profile picture
DHARMI | NATRAJA BAKTH | CONSERVATIVE | SANATANA DHARMA | PATRIOT | MODI FAN | ARCHITECT
Kanagarajan Profile picture 1 subscribed
Mar 19, 2021 13 tweets 3 min read
🌀திருமாலின் சுதர்சன சக்கரத்தின் சுழல்வேகம் எவ்வளவு?

#Lordvishnu #RT

🌀இப்படி ஒரு கேள்வி கேட்டால் நாம் அனைவரும் தலையை சொறிவோம்!! கொஞ்சம் நகைப்புக்குரிய விஷயம் என்று கூட எண்ணுவோம் ஆனால் விஷயம் இருக்கிறது. 🌀பொதுவாக மஹாவிஷ்ணுவை வழிபடும் வைணவர்களை கேட்டால் கூட இந்த கேள்விக்கு பதில் காண முடியாது ஆனால் நம் சைவ நோக்கில் ஆராய்ந்தால் இந்த கேள்விக்கு அறிவியல் பூர்வமான பதில் அளிக்க முடியும் ஏன்?? திருமால் கையில் வைத்திருக்கும் சக்கரத்தின் சுழல் வேகம் "30கிமீ/வினாடி" என்று துல்லயமாக கூறவும்
Dec 12, 2020 4 tweets 1 min read
🛕சிவ சிதம்பரம் 🛕மாணிக்கவாசகருக்கு சிவபெருமான் திருவடி தீட்சை அளித்து ஆட்கொண்டு திருவாசகம் பிறக்க காரணமாக இருந்த இடம் ஆவுடையார் கோவில் எனப்படும் திருப்பெருந்துறை...

அந்த திருநாமத்திலேயே, தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், அதிராமபட்டினம்-மணமேல்குடி

Retweet

(1/4) கிழக்கு கடற்கரை சாலை யில் (ECR) அமைந்துள்ளது சின்ன ஆவுடையார் கோவில் (கொள்ளுக்காடு) எனும் கிராமம்... திருப்பெருந்துறையில் யோகாம்பாள் உடனுறை ஆத்மநாதசுவாமி எனும் திரு நாமத்தில் அருள்பாலிக்கும் சிவபெருமான், அதே திருநாமத்தில் இங்கும் எழுந்தருளியுள்ளார்...
(2/4)
Dec 10, 2020 19 tweets 4 min read
சிவசிதம்பரம்

உலகத்திலேயே சிறந்த கடவுள்
வாழ்த்து காயத்ரி மந்த்ரம்.
இதை நான் சொல்ல
விரும்பினாலும் எனக்கு முன்னால்
ஒரு அமெரிக்க விஞ்ஞானி சொல்லிவிட்டாரே.

Retweet

#thread #megathread #Gayatrimantra

👇 கீழே தொடருங்கள் 👇 Image (டாக்டர் ஹோவார்டு ச்டீங்கேரில்) இதைச்
சும்மா சொல்லவில்லை. நிறைய மதங்களின்
முக்ய வேதங்களை அலசி அவற்றின் சக்தியை விஞ்ஞான பூர்வமாக
வடிகட்டினபிறகு தான் இந்த
முடிவுக்கு வந்தார்.
அப்படி என்ன கண்டுபிடித்தார்? Image
Dec 6, 2020 4 tweets 2 min read
சிவசிதம்பரம்

ஓடி ஓடி ஓடி ஓடி உட்கலந்த சோதியை
நாடி நாடி நாடி நாடி நாட்களும் கழிந்து போய்
வாடி வாடி வாடி வாடி மாண்டுபோன மாந்தர்கள்
கோடி கோடி கோடி கோடி எண்ணிறந்த கோடியே
*சிவவாக்கியம்* 3

அருட்பெருஞ் சோதியான ஆண்டவனாகிய ஈசனை அங்கும் இங்கும் ஓடி ஓடி தேடுகின்றீர்கள்.

Retweet அவன் உங்கள் உடம்பின் உள்ளே கலந்து சோதியாக ஓடி உலாவுவதைக் காணாது, அவனையே நாடி பற்பல இடங்களுக்கும் ஓடி ஓடி தேடியும் அலைந்தும் காண முடியாமல் உங்கள் ஆயுள் நாட்கள் கழிந்து போய் கொண்டிருக்கிறது. அவனை ஞான நாட்டத்துடன் நாடி அச்சோதியாகிய ஈசன் நம் உடலிலேயே உட்கலந்து நிற்பதை,
Dec 6, 2020 14 tweets 3 min read
மார்கழி மாதத்தில் மட்டுமே காண முடியுமாம் இந்த அதிசய லிங்கம்!!!

சிவசிதம்பரம்

தமிழ்நாட்டில், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நகராட்சியில் திருச்செங்கோடு மலையின் மீது அமைந்துள்ளது அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில்.

RT

#Thread இங்கு மூலவர் அர்த்தநாரீஸ்வரரும், தாயார் பாகம்பிரியாளும் அருள்பாலித்து வருகிறார்கள்.

இந்தக் கோயிலில் என்ன அதிசயம் என்றால்....இங்கு மார்கழி மாதம் மட்டும் பிருங்கி முனிவர் வழிபட்ட மரகத லிங்கத்தை வைத்து வழிபடப்படுகிறதாம்.

மற்ற மாதங்களில் அதற்குப் பதிலாக வேறு ஒரு லிங்கம் வைத்து
Dec 5, 2020 12 tweets 2 min read
சிவசிதம்பரம்

40 ஏக்கர் பரப்பில் பரந்து விளங்கும் நடராஜர் கோயிலிலிருந்து உபரிநீரை வெளியேற்ற பூமிக்கடியில் சுரங்க நீர்வடிகால்பாதை அமைக்கப்பட்டு உள்ளதை இப்போது பார்ப்போம்

RETWEET

#Chidambaram #Natrajatemple

👇 கீழே படியுங்கள் 👇 சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் மழைக் காலங்களில் வரும் அதிகப்படியான உபரி நீரினை வெளியேற்றுவதற்காக கிபி 10-13 நூற்றாண்டில் பூமிக்கடியில் கால்வாய் அமைத்து சுமார் 1200 மீட்ட தூரத்திற்கு அப்பால் நீரினை கொண்டு சென்று வெளியேற்றி உள்ளனர் என அண்ணாமலைப் பல்கலைக்கழக வரலாற்று ஆய்வாளர்கள்
Jul 11, 2020 28 tweets 7 min read
🌷 சிவசிதம்பரம் 🌷

நம் தென்னிந்தியாவின் பிரபலமான ஆன்மீக ஸ்தலங்களின் ஊர்களில் உருவாகியிருக்கும் கிருஸ்த்துவ குடாரங்களை பார்ப்போம் இந்த இலையில்.

Retweet

In this thread we will look at the Christian pantheons that have formed in the Famous Temple towns of our South India. பழனி
ஸ்ரீ தன்டாயுதபாணி ஆலயம்.

Pazhani
Sri Dhandayuthapani Temple.
Jul 2, 2020 10 tweets 6 min read
🌿குருவார பிரதோஷ மகிமை🌿

Retweet
#பிரதோஷம் #குருவாரபிரதோஷம்
#pradosham

வியாழனன்று பிரதோஷ வழிபாடு அமைதல் குருகுந்தள சக்திகளை, உத்தமர்களின் நல்லாசி நிரம்பிய நல்வரங்களாகப் பெற்றுத் தருவதாகும். குந்தளம் எனில் முன்னும் இருப்பும், பின்னுமாகப் பொலிந்து நல்வரங்கள் நன்கு விருத்தி அடைய உதவுவதாகும்.
🌿குருவாரப் பிரதோஷ பூஜா பலன்கள்🌿

முன்னுமாக - முன்னோர்களின் நன்னிலைகளுக்கும்,
இருப்பாக - அதாவது நடப்பு வாழ்வு வாழ்விற்கும்,
Jun 30, 2020 11 tweets 4 min read
🌷 செவ்வாய் ஸ்பெஷல் 🌷

🙏 🌿அழகெல்லாம் முருகனே🌿 🙏

Retweet

முருகன் காயத்ரி மந்திரங்கள்
*********************************

ஓம் தத்புருஷாய வித்மஹே மஹாஸேனாய தீமஹி
தன்ன: ஷண்முக ப்ரசோதயாத்

ஓம் ஸனத்குமாராய வித்மஹே ஷடானனாய தீமஹி
தன்ன: ஸ்கந்த ப்ரசோதயாத் Image ஓம் மஹாஸேனாய வித்மஹே சக்தி ஹஸ்தாய தீமஹி
தன்ன: ஸ்கந்த ப்ரசோதயாத்

ஓம் ஷண்முகாய வித்மஹே ஸ்வாமினாதாய தீமஹி
தன்ன: குருகுஹ ப்ரசோதயாத்

ஓம் சரவணபவாய வித்மஹே ஷடானனாய தீமஹி
தன்ன: ஸ்கந்த ப்ரசோதயாத்

ஓம் ஷண்முகாய வித்மஹே மஹாஸேனாய தீமஹி
தன்ன: ஷஷ்ட ப்ரசோதயாத் Image
Jun 21, 2020 14 tweets 6 min read
🌿சிவசிதம்பரம்🌿

World's Second Nava-Bhashana Statue in Kodaikanal

உலகின் இரண்டாவது நவ பாஷாண முருகபெருமான் சிலை

பூம்பாறை:

கொடைக்கானலிருந்து 20 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது பூம்பாறை கிராமம். இந்த முருகன் நினைத்தால் தான் நாம் இங்கு வர முடியும்

Retweet
#navabasana #lordmuruga இந்த தேதியில், இந்த நேரத்தில் வரவேண்டும் என்பது அவன் விருப்பம் . மிகவும் சக்திவாய்ந்த நவபாசான முருகன்.

இந்தியாவில் உள்ள எல்லா கோவில்களிலும் ஐம்பொன் வென்கலம் கற்களால் ஆன சிலைகள்தான் உள்ளன.
Jun 20, 2020 13 tweets 6 min read
சூரிய கிரகணம் ஸ்பெஷல்

sUrya grahana special

Dharpa Grass Significance:

தர்ப்பை புல்லின் மகிமை:

Retweet

#Dharpagrass #radiation #Thread

தர்ப்பை புல் ஆதியிலிருந்து கிரியை மார்க்கங்களில் இறைவனுக்கும், ஜீவனுக்கும் தொடர்புடைய பாலமாக கருதப்படுகிறது. தர்ப்பை புல்லின் அடிப்பாகம் பிரம்மனும், மத்தியில் விஷ்ணுவும் , நுனியில் ருத்ரனும் இருப்பதால் பரமபவித்ரமாகிய சுத்த சக்தியயன்று அறிக.

தர்ப்பபை சுபத்தை, புனிதத்தன்மையை தருவது, எல்லா பாவங்களையும் போக்க வல்லது.இந்த புல்லில் அதிகமான தாமிர சத்து உள்ளது.
Jun 18, 2020 21 tweets 8 min read
"பிரதோஷம் ஸ்பெஷல்"

🙏தவறாமல் படித்து பகிருங்கள்🙏
🔥🌷🔥🌷🔥🌷🔥🌷🔥🌷🔥🌷🔥

"பிரதோஷ ரகசியம்" என்ற நூலில் சொல்லப்பட்ட அபூர்வ பிரதோஷம் பற்றிய யோக ரகசிய குறிப்புகளை தொகுப்பு.

Retweet

#pradhosham #megathread
#rudrathread சகல நன்மைகளையும் தரும் பிரதோச வழிபாட்டின் பெருமையை முதலில் அறிமுகப்படுத்தியவர் சிவகணங்களின் முதல்வரும், அன்னை அப்பரின் வாகனமுமான நந்தி தேவர்தான்.

தட்சனின் சாபத்தினால் தேய்ந்து கொண்டிருந்த சந்திரன் சாப விமோசனத்திற்காக சிவனை வேண்ட சிவனும் சந்திரனிற்கு சாப விமோசனம் அருளினார்.
Jun 10, 2020 12 tweets 6 min read
திருச்சிற்றம்பலம்!
எனக் கூறுவதால் என்ன பயன்? தெரிந்து கொள்வோம்

Retweet

#threadrudra

இரு #சிவனடியார்கள் சந்தித்துக் கொண்டால் திருச்சிற்றம்பலம் எனச் சொல்லிவிட்டே பேசத் தொடங்குவர். சித்+அம்பலம் = சித்தம்பலம் என்பதே சிற்றம்பலம் என்றானது. அடியவரின் மனமாகிய அம்பலத்தில் ஆடும் இறைவனே சிவபெருமான். அம்பலம் = வெளி ஆகாயம். நமது இதயத்தில் ஒரு சிறு இடத்தில் கட்டைவிரல் அளவில் ஆன்மா இருப்பதாக வேதங்கள் கூறுகின்றன.

மனிதனின் உள்ளம் பெருக்கோயில்! நமது உடம்பே ஆலயம்.
Jun 10, 2020 9 tweets 3 min read
சிவாலயம்எழுப்புவதால்ஒருவன் அடையும் புண்ணியங்களை விவரிக்கத் தொடங்கினார் அகத்தியர்.

#Thread #சிவாலயம்

Retweet

எவனொருவன் சிவபெருமானு க்கு ஆலயம் எழுப்புகிறானோ அவன் தினந்தோறும் அப்பெரு மானைப் பூஜித்தால் உண்டாகும் பலனை அடைகிறான். அது மட்டுமல்ல அவன் குலத்தில் சிறந்த முன்னோர்களில் நூறு தலைமுறையினர் சிவலோகம் செல்வார்கள்.

பெரிதாக இருந்தாலும் சரி, சிறியதாக இருந்தாலும் சரி, ஒருவன் மனத்தால் ஆலயம் எழுப்ப வேண்டும் என நினைத்தாலே அவன் ஏழு ஜன்மங்களில் செய்த பாபங்களினின்று விடுபடுவான்.
Jun 8, 2020 20 tweets 8 min read
பேசும் தெய்வம் திருச்செந்தூர் சண்முகர்
திருவனந்தபுரத்தில் மார்த்தாண்ட மகாராஜா அரசாண்ட சமயம்...

Retweet

#thread #thiruchendur

திருச்செந்தூர் திரிசுதந்திர முக்காணி பிரமணர்களுக்கும்
திருவனந்தபுரம் முக்காணி பிராமணர்களுக்கும் பெண் கொடுக்கல் வாங்கல் சம்பந்தம் உண்டு . இன்று வரை உண்டு.

அந்த சமயம் திருசுதந்திரர்கள் திருவனந்தபுரத்தில் சண்முகரை அங்கு கண்டனர் .

உடனே இதை எப்படியாவது நம் திருச்செந்தூர் செந்திலாதிபன்
ஆலயத்திற்க்கு எடுத்து வந்து உற்சவமூர்த்தியாக ஆக்க வேண்டும் என்று இறைவனின் அசரிரியாக விரும்பினர்.

உடனே காரியத்தில் இறங்கினர்.
Jun 6, 2020 10 tweets 4 min read
வில்வத்தில் இருக்கும் விஞ்ஞானம் !

Retweet

#vilva #thread #வில்வம் #சிவம்
தேவலோகத்தைச் சேர்ந்த ஐந்து தெய்வீக விருட்சங்களில் ஒன்று வில்வம்.

பாதிரி, வன்னி, மா, மந்தாரை ஆகிய ஐந்து விருட்சங்களைப் பஞ்ச விருட்சங்கள் என்று போற்றுகின்றன புராணங்கள். இந்த ஐந்து மரங்களில் ஒன்றான வில்வத்தை நாம் தொட்டாலே, அது நம்மைப் புனிதப்படுத்தும் தன்மை கொண்டது.

இதை ஸ்பரிசித்து உட்கொண்டாலே மோட்சம் கிட்டும் என்பது இந்துக்களின் நம்பிக்கை.
May 23, 2020 11 tweets 6 min read
கிருஷ்ணர் முதன்முதலாக வெண்ணெய் திருடிய கதை

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

கிருஷ்ணர் முதன்முதலாக வெண்ணெய் திருட ஆரம்பித்த கதை மிகவுமே சுவாரசியமானது. கிருஷ்ணர் குழந்தையாக இருக்கும்போது தாய் யசோதை கிருஷ்ணருக்கு அவ்வப்போது சிறிது வெண்ணெய் தருவாள். இதன் சுவை கிருஷ்ணருக்கு மிகவுமே பிடிக்கின்றது. வெண்ணெய் எங்கிருந்தோ வருவதால்தான் அம்மா நமக்கு சிறிதளவே வழங்குகின்றாள் என்று கிருஷ்ணர் நினைத்துக் கொண்டிருந்தார். ஆனால் ஒருமுறை கிருஷ்ணரும் பலராமரும் தவழ்ந்தவாறு விளையாடிக் கொண்டே ஒரு அறையின் பக்கமாக சென்றனர்.
May 22, 2020 17 tweets 6 min read
🔥🔥வெள்ளி கிழமை ஸ்பெஷல்🔥🔥

🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

Retweet

🚩 🌷 🕉️ ஓம் சக்தி 🕉️ 🌷 🚩

*தேவி மாஹாத்ம்யம் ரஹஸ்யம்*

1) *ப்ராதானிக ரஹஸ்யம்*

அரசன் சொன்னான்-

பகவன்- பெரியவரே – இது வரை சண்டிகையின் அவதார விஷயங்களை விவரமாக தாங்கள் சொல்லி தெரிந்து கொண்டோம். நாங்கள் ஆராதிக்க தகுந்த வகையில் தெளிவாக உள்ளது எது – அவதார வரிசைகளில் தேவியின் எந்த ரூபத்தை நாங்கள் பூஜிக்க வேண்டும் என்பதை தாங்கள் உறுதியாக சொல்ல வேண்டும். அதன் விதி முறைகளையும் தெரிந்து கொள்ள ஆவலுடன் வணக்கத்துடன் கேட்கிறேன்
May 16, 2020 15 tweets 8 min read
சிவசிதம்பரம்🚩

எம்பெருமான் சிவனுக்குரிய பெருமை மிக்க ஸ்தலங்களின் பெருமைகள் சில...!!

Retweet

ராஜ கோபுரத்தை விட மூலவருக்கு உயர்ந்த விமானம் உள்ள இடங்கள்.

1,தஞ்சை – பிரகதீஸ்வரர்
2,கங்கைகொண்டசோழபுரம் – பிரகதீஸ்வரர்
3,தாராசுரம் – ஐராவதேஸ்வரர்
4,திருபுவனம் – கம்பேஸ்வரர் சிவ பூஜைக்கு சிறந்த ஸ்தலங்கள்.

1, திருக்குற்றாலம் – திருவனந்தல் பூஜை
2, இராமேஸ்வரம் – காலை சந்தி பூஜை
3, திருவானைக்கா – உச்சிகால பூஜை
4, திருவாரூர் – சாயரக்ஷை பூஜை
5, மதுரை – இராக்கால பூஜை
6, சிதம்பரம் – அர்த்தஜாம பூஜை
May 15, 2020 6 tweets 2 min read
சிவாயநம🚩

🔝உலகிலேயே மிகச் சிறந்த மணி எது தெரியுமா?

Retweet

கோயில் என்று சிறப்புப் பெயர் பெற்ற சிதம்பரத்தில் உள்ள ஆலயமணியே உலகில் உள்ள மிகச் சிறந்த மணியாகும். சிகண்டி பூரணம் என்று சித்தர்களால் அழைக்கப்படும் இந்த மணியிலிருந்து எழும் தெய்வீக ஒலி எளிதில் நம்மை ஆழ்நிலை தியானத்தில் ஆழ்த்தி விடும் தன்மை உடையது. தியானத்தில் முன்னேற்றம் அடைய விரும்புபவர்கள் இந்த சிகண்டி பூரண மணி ஓசையைத் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருத்தல் நலம்.
May 14, 2020 39 tweets 10 min read
#ஜெகன்நாதர் #கோயில் அல்லது ஜெகந்நாதர் கோயில் (Jagannath Temple) Puri.

இந்தியாவின், கிழக்கு கடற்கரையில், ஒடிசா மாநிலத்தில், புரி அல்லது பூரி கடற்கரை நகரத்தில் அமைந்த வைணவத் திருக்கோயில் ஆகும். இக்கோயில் ஜெகன்நாதர், பாலபத்திரர் மற்றும் சுபத்திரைக்கு அர்பணிக்கப்பட்ட கோயிலாகும். முகம் மற்றும் கைகள் மட்டுமே காணும் வகையில் அமைந்த இக்கோயிலின் மூலவர்களான ஜெகன்நாதர், பாலபத்திரர் மற்றும் சுபத்திரையின் திருமேனிகள் மரத்தால் ஆனவை.

12 ஆண்டுகளுக்கு ஒரு முறை இம்மூலத் திருமேனிகள் உரிய சடங்குகளுடன், புதிய மரத்தால் செதுக்கி அமைக்கப்படும்.