Discover and read the best of Twitter Threads about #பெரியார்

Most recents (24)

பெரியார் மயிரை பிடித்து தொங்கும் தம்பிகள் கவனத்திற்கு.....

#பெரியார் சாமி இல்லைன்னு மட்டுமா சொன்னார்...

#1967 ... தஞ்சை மாவட்டம், விடயபுரத்தில் ஒரு பயிற்சிவகுப்பு...

பெரியார் ஒரு மாணவரை அழைத்து .... உங்கள் அப்பா என்ன செய்கிறார் என்று கேட்டார்...

#பஞ்சாயத்து அலுவலகத்தில் வேலை
பார்க்கிறார்...

#மாதம் எவ்வளவு சம்பளம்...?

#150 ரூபாய்..

#வாரத்திற்கு எதனை நாட்கள் வேலை...?

#ஆறுநாட்கள்...

#உங்கள் அம்மா என்ன வேலை பார்க்கிறார்...?

#அம்மாவிற்கு வேலை ஒன்றும் இல்லை...சும்மாதான் இருக்கிறார்...

#உங்கள் வீட்டில் காலை எழுந்து, வாசல்க்கூட்டி, கோலமிட்டு,
சாப்பாடு செய்வது யார்...?

#அம்மாதான்...

#மதிய உணவு, இரவு உணவு தயார் செய்வது யார்...?

#அம்மாதான்...

#பாத்திரங்களைக் கழுகி, வீட்டை சுத்தம் செய்து... துணிகளை துவைப்பது யார்...?

அம்மாதான்...

#உங்கள் வீட்டில் கடைசியாக சாப்பிடுவது யார்...?

#மிச்சமிருப்பதை...அம்மாதான்..
Read 6 tweets
*"பெரியாரின்" தனிச்சிறப்பு எது என்று பார்த்தால், அவர் பெரும்பான்மை சமூகத்தின் நம்பிக்கையை எதிர்த்தே.. அதே மக்களிடம் வெற்றியும் பெற்றது தான்...*

*ஒரு உதாரணத்திற்கு எடுத்துப்போம்.*
*நான் இப்ப எங்க ஏரியால இருக்க பசங்கள ஒண்ணா திரட்டனும்னு முடிவு பண்ணிருக்கேன்னு வச்சிப்போம்.*
*அதற்கு இருக்கும் எளிமையான வழி ஆன்மிகம். ஒரு சாய்பாபா கோயில் கட்டறேன்னு ஆரம்பிக்கலாம், இல்ல 'நம்ம தெரு பசங்களாம் சேர்ந்து பிள்ளையார் சிலை வைக்கலாம் ஜி" என்றால் போதும் எளிதாக வருவார்கள். வீட்டு பெரியவங்க கூட சந்தோஷமா அனுப்பி வைப்பாங்க.*

*அதுவே நான், "தோழர், மதவாதத்திற்கு
எதிராக இளைஞர்களை நாம அணி சேர்க்கவேண்டும் " என்றால் ஒருத்தனும் வரமாட்டான்.* *பையன் ரெடியா இருந்தா கூட வீட்டு பெரியவங்க* *அனுமதிக்கமாட்டாங்க*
*இல்லையா..?*

*இது கள யதார்த்தம், அதேபோல ஒருத்தரை கவர வேண்டும் என்றால் கூட அதற்கும் ஆன்மிகம் எளிய வழி.*

*"சார் போன வாரம் காசிக்கு
Read 8 tweets
ஈ.வெ.ராமசாமியைப் பற்றி யாராவது விமர்சித்துப் பேசினால் உடனே அதை எதிர்த்து, சுய சிந்தனையற்ற ஒரு ஆட்டு மந்தைக்கூட்டம் அடிக்கடி கூறுவது என்ன தெரியுமா?

பட்டியலின மக்கள் முன்னேற்றத்துக்கு பெரியார்தான் காரணம், அவர் இல்லையென்றால் தாழ்த்தப்பட்டவர்கள் முன்னேறியே இருக்க முடியாது. Image
உங்களுக்கு கிடைத்து இருக்கும் அனைத்து உரிமைகளும் அய்யா அவர்கள் சிந்திய வியர்வையில் விளைந்த பூ தான்"

– என்று கூறி பட்டியல் இன மக்களை மட்டம் தட்டுகிறார்கள்..

ஆனால் உண்மை என்ன தெரியுமா?
#பெரியார் ஈவெரா பட்டியல் இன மக்களுக்காக அவரது வாழ்நாளில் ஒரு போராட்டம் கூட செய்ததில்லை என்பது உங்களுக்கு தெரியுமா?.

(1924 இல் கேரளாவில் நடைபெற்ற வைக்கம் போராட்டம் என்பது பெரியாரின் போராட்டம் அல்ல .அது காங்கிரஸ்-காந்தி நடத்திய போராட்டம்.
Read 16 tweets
#தேவதாசி

20-ம் நூற்றாண்டு தொடக்கம்வரை தேவதாசிகள் இல்லாத கோவில்களே தென்னிந்தியாவில் இல்லை. இராசராச சோழன் காலத்தில் தஞ்சை பெரிய கோவிலில் மட்டும் 400 தேவதாசிகள் (தேவரடியார்கள்) இருந்ததாக தெரிய வருகின்றது.

கோவிலுக்கு தேவதாசியாக பணிசெய்யும் பெண்கள், வழிபாடு நேரங்களை தவிர Image
பார்ப்பனர்களுக்கு விபச்சாரிகளாக செயல்படவேண்டும். 45 வயதுக்கு மேலான பெண்களை கோவில் நிர்வாகமே ஏலத்தில் விற்கும் வழக்கமும் இருந்தது.

இன்றைய இளைஞர்களுக்கு பெரியாரின் சமூக சீர்திருத்தங்களை பற்றிய இந்த வரலாறு தெரியாது.
முத்துலட்சுமி அம்மையார் தேவதாசி ஒழிப்பு பற்றிய தீர்மானத்தை
சட்டசபையில் கொண்டு வந்தார். அப்போது இராஜாஜி இதில் அக்கறையில்லாமல் நடந்து கொண்டார். சத்தியமூர்த்தி அய்யர், சீனிவாச அய்யங்கார், கோவிந்த ராகவய்யர், ஷேசகிரி அய்யர், மு. வ. ராமநாத அய்யர் எனும் பார்ப்பன அணி இதை எதிர்த்தனர். பெண் விடுதலைச் சட்டம் அனைத்தையும் எதிர்த்தவர்கள் இவர்களே.
Read 10 tweets
தொடர்ச்சி..
*திராவிடத்தின் நோக்கம் என்ன?*
ஆண்டாண்டு காலமாக.

*மனிதத்துக்கு எதிரான பிரிவினைவாதம்..* இங்கே பல வடிவங்களில் உலா வருகின்றன, *மதத்தால், சாதியால், மொழியால், இனத்தால், நிறத்தால்* என்று... இவை அனைத்திற்கும் ஊற்றுக்கண்ணாய் இடம்பெற்றிருப்பது இறைவன் என்பதும், *இதை மையமாக்கி Image
பார்ப்பனியம் அரசியல் செய்ததென்பதும் தான்.*

உலக அரசியலில்
இருந்தும், இடதுசாரி கொள்கைகளில் இருந்தும் சிறிது வேறுபடுத்திக் காட்டுகிறது. *எல்லாவற்றையும் விட சாதித் தீ தான்.. பெருந்தீ, இதற்கு வர்ணாசிரம தர்மம் என்று பெயராம், எந்த தர்ம நியாயமும் இல்லாத ஒன்றிற்கு, பெயரில் மட்டும்
தர்மம்,*

நம்மை ஏய்க்க.. இப்படித் தான் பெயரில் மட்டும் கம்யூனிசம் சோசியலிசம் தாங்கி நின்றன முதலாளித்துவ கட்சிகள் கூட.. புது விதமான தாக்குதலை எதிர்கொள்ள புது விதமான ஆயுதம் தேவை, அது தான் திராவிடம்.

இதன் நோக்கம், இலக்கு, எளிமைப்படுத்தப்பட்டது, எப்படியெனில், ஊற்றுக்கண்ணான
Read 17 tweets
சங்கீகளும், தம்பிகளும் எப்போவுமே கேட்குற ஒரு கேள்வி. "#பெரியார் தான் தமிழ்நாட்டுக்கு எல்லாம் பண்ணாரா?"

ரொம்ப நாளா, இதை பத்தி எழுதணும்னு இருந்தேன்.

"பெரியார் தான் எல்லாம் பண்ணாரா?" அப்படிங்கிற கேள்விக்கு என்னோட பதில்
'ஆமாம் #பெரியார் தான் எல்லாம் பண்ணார்!'

வடக்குல அம்பேத்கர்
என்ன பண்ணாரோ, அதை இங்கே பெரியார் பண்ணார். சொல்லப்போனா, 1927ல அம்பேத்கர் ‘மகத்’ பொதுக் குளத்துல ‘தீண்டப்படாத’ மக்களை திரட்டி தண்ணீர் எடுக்கும் போராட்டத்தை நடத்துனதுக்கு உந்துசக்தியா இருந்ததே 1925ல பெரியார் வைக்கத்துல நடத்துன சத்தியாகிரகம்தான்னு அம்பேத்கர்

நடத்துன “Mook Nayak”
பத்திரிகையோட தலையங்கத்துல் பதிவு பண்ணியிருக்கார்.

- அயோத்திதாசர், ரெட்டைமலை சீனிவாசன் உட்பட எத்தனையோ பேரால முடியாத விஷயங்களை செஞ்சு காட்டுனவர் பெரியார். புத்தர் கூட தோத்து போனார். ராமலிங்க வள்ளலார் எரிச்சு கொல்லப்பட்டார்.
- 2000 வருஷமா கண்ணை மூடிட்டு பின்பற்றி வந்த சாஸ்திரத்தை,
Read 28 tweets
#புத்தர் பார்ப்பனியத்தை வீழ்த்த இயக்கம் கட்டினார்,

புத்தருக்கு பிறகு "பார்ப்பனிய எதிர்ப்பு" சிந்தனை கொண்ட அனைவரும் இயக்கமாக திரண்டு போராடாமல், பாடல்கள் மூலமாகவும், எழுத்துக்கள் மூலமாகவும் மட்டுமே பார்ப்பனியத்தை எதிர்த்து வந்தனர்.

ஆக, புத்தருக்கு பிறகு பார்ப்பனியத்தை வீழ்த்த ஓர்
இயக்கம் இந்த 2000 வருடங்களாக இல்லாமல் போனது.

2000 வருடத்திற்கு பிறகு, அதே வரலாற்றுத் தொடர்ச்சி என்பது #பெரியார் அவர்களால் நம்மண்ணில் நிகழ்ந்தது.

புத்தர் கட்டிய #பெளத்தம் என்ற இயக்கமென்பது, புத்தரின் மறைவிற்கு பிறகு சில நூற்றாண்டுகளில் #நாகார்ஜுனன் என்ற பார்ப்பனரின் ஊடுருவலால்,
மகாயானம், ஹீனயானம் என இரண்டாக சிதைக்கப்பட்டு, கடைசியில் ஓர் போராட்ட இயக்கமாக இல்லாமல், "பக்திமார்க்கமாக" பார்ப்பன கூட்டத்தால் மாற்றப்பட்டது.

இந்த வரலாற்றை எல்லாம் கணக்கில் கொண்ட பெரியார்,
பார்ப்பனியத்தை எதிர்த்து கட்டப்போகும் இயக்கத்திற்குள் பார்ப்பனர்கள் ஊடுருவாமல் செய்ய
Read 7 tweets
பெரியாரைப் பற்றி ‘#கல்கி’ ரா.கிருஷ்ணமூர்த்தி .
🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️

1931 விகடனில் எழுதிய கட்டுரையிலிருந்து !

அதிக நீளம் என்னும் ஒரு குறைபாடு இல்லாவிட்டால், ஈரோடு ஸ்ரீமான் ஈ.வே.இராமசாமி நாயக்கருக்குத் தமிழ் நாட்டுப் பிரசிங்கிகளுக்குள்ளே முதன்மை ஸ்தானம் ஒரு கணமும் தயங்காமல்
அளித்துவிடுவேன்.சாதாரணமாக,இவருடைய பிரசங்கங்கள் மூன்று மணி நேரத்துக்கு குறைவது கிடையாது.இந்த அம்சத்தில் தென்னாட்டு இராமசாமியார் வடநாட்டு பண்டித மாளவியாவை ஒத்தவராவார்.

ஆனால் இருவருக்கும் ஒரு பெரிய வித்தியாசமுண்டு. பண்டிதரின் பிரசங்கத்தை அரைமணி நேரத்துக்கு மேல் உட்கார்ந்து என்னால்
கேட்க முடியாது.பஞ்சாப் படுகொலையைப் பற்றிய தீர்மானத்தின் மேல் பேச வேண்டுமென்றால் பண்டிதர் ஸிரர்ஜிதௌலா ஆட்சியில் ஆரம்பிப்பார். 1885-ம் வருஷத்தில் காங்கிரஸ் மகாசபை ஸ்தாபிக்கப்பட்ட காலத்திற்கு வருவதற்குமுன் பொழுது விடிந்துவிடும். ஆனால் இராமசாமியார் இவ்வாறு பழங்கதை
Read 6 tweets
ஈ.வே.ரா ஒரு மிஷனரி கைக்கூலி.
======================

ஈ.வே.ராமசாமி என்ற மிகச் சாதாரண, சராசரி மனிதனைவிட கேடுகெட்ட வாழ்க்கை வாழ்ந்த ஒருவன் எப்படி தந்தை பெரியாராக, லட்சம் கோடி சொத்துக்களுக்கு அதிபதியானார்?-

பெரியார் மணியம்மையைத் திருமணம் செய்தது பிடிக்காததால் (1/21)
தி.கவிலிருந்து பிரிந்து தி.மு.கழகத்தை ஆரம்பித்த அண்ணாவும், கருணாநிதியும் அதற்குப் பிறகு ஈவேராவை நாக்கூசும் வார்த்தைகளால் அர்ச்சித்துள்ளனர்-

ஆனாலும், தி.மு.க ஆட்சி அதிகாரத்திற்கு வந்தபிறகு ஈவேராவைத் தூக்கி வைத்துக் கொண்டாடினர். (2/21)
தமிழகம் முழுவதும் ஈவேரா சிலைகள், தெருக்களுக்கு, பஸ் நிலையங்களுக்கு ஈவேரா பெயர் என்று ஈவேராவை முன்னிலைப்படுத்தியே வருகின்றனர் ஏன்?-

பெரியார் என்ற பிம்பத்தை உருவாக்கியதும், அதை இன்றுவரை காத்து வருவதும் பண்னாட்டு மிஷநரிகளின் சதி என்று கூறினால் உங்களால் நம்ப முடியுமா? (3/21)
Read 21 tweets
Vinodh Kumar©
ஈ.வே.ராமசாமி என்ற மிகச் சாதாரண, சராசரி மனிதனைவிட கேடுகெட்ட வாழ்க்கை வாழ்ந்த ஒருவன் எப்படி தந்தை பெரியாராக, லட்சம் கோடி சொத்துக்களுக்கு அதிபதியானார்?-
பெரியார் மணியம்மையைத் திருமணம் செய்தது பிடிக்காததால் தி.கவிலிருந்து பிரிந்து தி.மு.கழகத்தை ஆரம்பித்த அண்ணாவும்,
கருணாநிதியும் அதற்குப் பிறகு ஈவேராவை நாக்கூசும் வார்த்தைகளால் அர்ச்சித்துள்ளனர்
ஆனாலும், தி.மு.க ஆட்சி அதிகாரத்திற்கு வந்தபிறகு ஈவேராவைத் தூக்கி வைத்துக் கொண்டாடினர், தமிழகம் முழுவதும் ஈவேரா சிலைகள், தெருக்களுக்கு, பஸ் நிலையங்களுக்கு ஈவேரா பெயர் என்று ஈவேராவை முன்னிலைப்படுத்தியே
வருகின்றனர் ஏன்?-
பெரியார் என்ற பிம்பத்தை உருவாக்கியதும், அதை இன்றுவரை காத்து வருவதும் பண்னாட்டு மிஷநரிகளின் சதி என்று கூறினால் உங்களால் நம்ப முடியுமா?-
உண்மையைத் தெரிந்து கொள்ள விரும்பினால் முழுவதும் படியுங்கள்-
கடந்த 700 ஆண்டுகளுக்கும் மேலாகவே பல நாடுகளிலும் இருந்து இங்கே வந்த
Read 17 tweets
"வைக்கம் போராட்டம்"

'வைக்கம் போராட்டம்' என்பது ஆலய நுழைவுப் போராட்டமல்ல. மாறாக கோயிலைச் சுற்றியிருக்கிற தெருக்களிலேயே தாழ்த்தப்பட்டவர்கள், ஈழவர்கள், புலையர்கள் நடக்கக்கூடாது என்று இருந்த கொடுமையை எதிர்த்து நடைபெற்ற போராட்டமேயாகும். கேரள மாநிலம் வைக்கத்தில் அரசனின் அரண்மனை
உள்ளது. அரண்மனை வளாகத்திற்குள் ஒரு நீதிமன்றம் அமைந்திருக்கிறது. அன்று அரசனின் பிறந்தநாள் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. மக்கள் நெரிசல் மிகுந்திருந்த காரணத்தால் நீதிமன்றத்திற்குச் செல்லும் வழக்கமான பாதை அன்று அடைக்கப்பட்டிருந்தது.

மாதவன் என்ற வழக்கறிஞர் அவசரமாக நீதிமன்றத்திற்குச்
சென்றவர், நீதிமன்றத்திற்கான பாதை அடைக்கப்பட்டிருப்பதை அறிகிறார். வழக்கின் முக்கியத்துவமும், அவசரமும் கருதி அரசனின் பிறந்தநாள் வழிபாடு அவ்விடத்தில் தொடங்கிவிட்ட நிலையிலும் அவ்வழியாக நீதிமன்றத்திற்குச் செல்கிறார். வழக்கறிஞர் மாதவன் ஈழவ சமுதாயத்தைச் சார்ந்தவர். ஈழவர்கள் அவ்வழியாக
Read 15 tweets
நான் மேற்கு மாவட்ட பகுதியை சேர்ந்த சாதாரண குடிமகன்.ஒவ்வொரு திருமண நிகழ்வுகளிலும் இலவசங்கள் எதற்கு என்று என்னைவிட இளைய வயது சகோதரர்கள் அதிகம் பேசுகிறார்கள்.உள்ளபடியே அதிர்ச்சியாக இருக்கிறது.பார் போற்றும் பன்னாட்டு நிறுவனங்களில் பணியில் உள்ளவர்,கல்வியில் தேர்ச்சி பெற்று ++
சிந்திக்கும் திறன் உடையவர் - எப்படி பொத்தாம் பொதுவாக பேசுகிறார் என்று சற்று அதிர்ந்தேன்.சரி, பேச்சு கொடுப்போம் என்று அவர் கூற வேண்டியவற்றை முடிக்கும் வரை அமைதியாக இருந்தேன்.எதிர்பார்த்த மாதிரியே, இலவசங்கள் மற்றும் சமூகநீதி இடஒதுக்கீடு தான் வளர்ச்சியின் தடைகள் என்றும், வளைந்து ++
நெளிந்து நாதக வகையில் இனவாதம்,குடி பெருமை என்றும் பேசி, கிட்டத்தட்ட Pseudoscience மாதிரியே அறிவியலை அவ -அறிவியல் சேர்த்து ஒரு கலவையாக பேசிட்டு இருந்தார்.சரி, நம்ம தம்பி தான் பேசட்டும்-பேசி முடிக்கட்டும் ன்னு முடியும் வரை காத்திருந்தேன்.அதிமுக சார்பு மூத்தோர் ஒருவர் வந்து ++
Read 14 tweets
#பெரியார் இந்துவாக இறந்தாரா?

ஒருவன் #கிறிஸ்தவன் என்றால் அவன் இயேசு கிறிஸ்துவை நம்புகிறவனாக இருக்க வேண்டும்.

பைபிளை ஏற்றுக் கொண்டவனாக இருக்க வேண்டும்.

சர்ச்சுக்கு போகிறவனாக பாவமன்னிப்பு கேட்கிறவனாக இருக்க வேண்டும்.

அவன் தான் கிறிஸ்தவன்.
அதேபோல ஒருவன் #இஸ்லாமியனாக இருக்கிறான் என்றால் #அல்லாஹ்வை நம்ப வேண்டும்.
#குர்ஆனை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
ஐந்து வேளை #தொழுகை நடத்த வேண்டும் .
குல்லாய் அணிந்து கொள்ள வேண்டும்.

அவன் தான் இஸ்லாம் என்கிறது இஸ்லாமிய மதம் .
ஒருவன் #இந்து என்பதற்கு என்ன அளவுகோல் இருக்கிறது?

#தந்தை_பெரியார் இந்துவாக சாக மாட்டேன் என்று சொன்னார் ஆனால் இந்துவாகவே இறந்தார்...

அது ஏன்?

என்று சில சங்கிகள் கதறுகிறார்கள்.

(#பின்னுட்டங்களில்)

#தந்தை_பெரியார் உங்களது இந்து கடவுள்களை ஏற்றுக் கொண்டாரா?
Read 12 tweets
பெரியார் நாகம்மை அவர்களைத் திருமணம் செய்தது குழந்தை திருமணமாம் .

#சங்கீஸ் உளறல்

அட லூசு, #சங்கியே முட்டாள்
#சங்கியே

பெரியாருக்கு வயது 19 நாகம்மையாருக்கு வயது 13.

இந்த திருமணம் நடந்தது 1898 ல் ....
அந்த காலகட்டத்தில் உங்களுடைய முன்னோர்கள் எத்தனை வயசுல திருமணம் செஞ்சுக்கிட்டாங்க?

உங்க #ராமகிருஷ்ண_பரமஹம்சர் 23 வயசுல அஞ்சு வயசு #சாரதா என்கிற குழந்தையை திருமணம் பண்ணிக்கிட்டாரு.

உங்க #திலகர் எட்டு வயசு பொண்ண திருமணம் பண்ணிட்டாரு.

#பாரதியாருக்கு எட்டு வயசுல திருமணம் ஆச்சு.
உங்க #திலகர் எப்படி அரசியலுக்கு வந்தார் தெரியுமா?

வெள்ளைக்காரன் திருமண வயது 10 என்று வைத்திருந்தான்.
10 வயதில் திருமணம் ஆனாலும் அந்த பெண்ணோடு உடலுறவு கொள்ள 12 வயது ஆகியிருக்க வேண்டும் என்று சட்டம் கொண்டு வந்தான்.

இதற்கு சம்மத வயது சட்டம் என்று பெயர்.
Read 4 tweets
@KasthuriShankar அவர்களே!

#தேவதாசி முறை யாதெனில்👇

20-ம் நூற்றாண்டு தொடக்கம்வரை தேவதாசிகள் இல்லாத கோவில்களே தென்னிந்தியாவில் இல்லை. இராசராச சோழன் காலத்தில் தஞ்சை பெரிய கோவிலில் மட்டும் 400 தேவதாசிகள் (தேவரடியார்கள்-பார்ப்பனர் களுக்கு...அடியார்கள்) இருந்ததாக தெரிய வருகின்றது.
கோவிலுக்கு தேவதாசியாக பணிசெய்யும் பெண்கள், வழிபாடு நேரங்களை தவிர 👉👉👉பார்ப்பனர்களுக்கு விபச்சாரிகளாக செயல்படவேண்டும். 45 வயதுக்கு மேலான பெண்களை கோவில் நிர்வாகமே ஏலத்தில் விற்கும் வழக்கமும் இருந்தது.
இன்றைய இளைஞர்களுக்கு திராவிட இயக்க சமூக சீர்திருத்தங்களை பற்றிய இந்த வரலாறு தெரியாது.
முத்துலட்சுமி அம்மையார் தேவதாசி ஒழிப்பு பற்றிய தீர்மானத்தை சட்டசபையில் கொண்டு வந்தார்.
Read 11 tweets
ஒத்த வீடியோ,
மொத்த ஆரிய திராவிடப் போரையும் பேசுது...

அது எப்படித் தமிழ்நாட்டுக்கும் இந்திய ஒன்றியத்திற்கும் நடந்த சண்டையா மாறியதுன்னு பேசுது...

கலகக்காரர்களான #பெரியார் #அண்ணா #கலைஞர் 🔥 போன்ற கழகக்காரர்கள் எப்படி சண்ட செஞ்சாங்கன்னு பேசுது...👇

(ஐடியா இல்லாத ஐ.டி.விங்🤦‍♂️)
1/7
தாடிக்காரன ஏன் தண்டல்காரனப் பார்க்கிற மாதிரிப் பார்க்கிறாங்க இந்தத் தமிழ்நாட்டு மக்கள்!?
#GoBackModi
எப்படி இவ்வளவு தெளிவாக, பிரிவினைக்கு எதிராக இருக்கிறார்கள், இந்தத் தமிழ்நாட்டு மக்கள்!?👇
2/7
ஆங்கிலேயனுக்கு ஆரம்பத்தில் துணையிருந்த ஆரியம் அனைத்து அதிகாரங்களையும் கைப்பற்றி, மண்ணின் மைந்தர்களை எப்படி எப்படியெல்லாம் ஒடுக்கினர்!!!

அயோத்திதாசர்🔥 எனும் முதல் கலகக்காரர் துவக்கி வைத்த போர்!!!
ஆலய நுழைவுப் போராட்டம்!!!👇

நீதிக்கட்சியின் துவக்கம்🔥
3/7
Read 7 tweets
ஒருமுறை ஒரு பாராட்டு விழா. அந்தப் பாராட்டு விழாவில் என் பேராசிரியர் க.ப.அறவாணன் ஒன்று சொன்னார், ஆங்கிலத்தில் ஒரு தலைவனுக்கு ஐந்து விதமான குணநலன்கள் இருக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது. அவை A-B-C-D E என்று வரிசைப்படுத்தப்படுகிறது”- என்று சொன்னார்.
A for ABILITY
B for BEAUTY
C for CLARITY
D for DIGNITY
E for EDUCATIVE

இவை ஐந்தும் அமையப் பெற்ற தலைவர் முத்தமிழ் அறிஞர் #கலைஞர் தான் என்று அவர் சொன்னார்.*

இவ்வளவு பெரிய பாராட்டுக்கு எப்படி பதில்
சொல்ல முடியும் என்று வியந்த போது #கலைஞர் மேடைக்கு வந்தார்.
பேராசிரியர் அறவாணன் ஐந்து குணங்களைச் சொன்னார். A-B-C-D-E என்று வரிசைப்படுத்தினார். ஆறாவது எழுத்தை விட்டு விட்டார். அதுதான் F,

F for Feeding. என்னை Feed செய்தவர் கள் #அண்ணா-வும், #பெரியார்-ரும் அதனால்தான் எனக்கு ஐந்து குணங்களும் வந்தன என்று சொன்னார்.
Read 4 tweets
1971 ல் தலைவர் #கலைஞர் முதலமைச்சராய் இருந்த காலம்
அவரைப் பற்றி ஒரு மோசமான அவதூறை ஒரு வார இதழ்
கட்டுரையாய் வெளியிட்டது.

அதை எழுதியவர் இந்தியாவின் கவர்னர் ஜெனரலாயிருந்து காரோட்டி வேலைத் தவிர அனைத்துப்பதவிகளையும் அனுபவித்த ராஜாஜி (ராசகோபாலச்சாரி),என்ற ஒரு மூன்றாம் தர வக்கீல்!
முதல்வர் பதவியிலிருக்கும் #கலைஞரைப் பற்றிய இந்தக் கடுமையான அவதூறுக்காக் கலைஞர் மான நட்ட வழக்குத் தொடுத்திருக்கலாம். #கலைஞர் செய்யவில்லை.

ஆனால் கடற்கரையில்
👉👉தந்தை பெரியார் கூட்டம் போட்டு ராசகோபாலாச்சாரியை மிகக்கடுமையாக கண்டித்தார்.
ராசகோபாலாச்சாரியின் சொத்து குறித்தெல்லாம் விவராமாய்க் கேள்விகள் கேட்டார் பேச்சின்
உச்ச கட்டத்தில்,

“இந்தக் கேள்வியைக் கேட்கிற நான் யாரோ எவரோ அல்ல;
தெருப்பொறுக்கி அல்ல;
பச்சி காணா அல்ல;
இந்த ராசகோபாலாச்சாரிக்கு மாதம் இருநூற்றைம்பது ரூபாய் காங்கிரஸ் கமிட்டியிலிருந்து,👇👇
Read 14 tweets
லால்குடி தாலுகா, களத்தில் வென்றான் பேட்டை கிராமத்தில் நடந்த "ஆதிதிராவிட கிறிஸ்தவர்கள்" மாநாட்டில் #பெரியார் பேசிய பேச்சு...

'கீழ்ஜாதி' என்பதாக ஒரு பிரிவு எதற்காக? யாரால் ஏற்படுத்தப்பட்டது? என்பதன் ரகசியத்தை உணர்ந்தால் பிறகு அதை அழிக்கும் விஷயம் வெகு சுலபமாக முடிந்துவிடும்.
கீழ்ஜாதி, மேல்ஜாதி என்று சொல்லுவதன் தத்துவம் என்ன என்பதை பாருங்கள். ஒரு பார்ப்பானையும், பறையனையும் கூட்டிவந்து நிறுத்தி கீழ் ஜாதி மேல் ஜாதி என்பதும் அவர்களிடத்தில் எப்படி விளங்குகிறது என்று பார்த்தால் மேல் ஜாதி என்பவன் பாடுபடாமல் சேம்பேறியாய் இருந்து ஊரார் உழைப்பில் வாழ்கிறவன்
என்பதும் கீழ் ஜாதி என்பவன் பாடுபட்டு உழைத்து உழைப்பின் பயனை எல்லாம் அன்னியருக்கே அளித்துவிட்டு வீடில்லாமல் துணியில்லாமல் கஞ்சியில்லாமல் கல்வியில்லாமல் மிருகத்தினும் கேடாய் வாழ்கிறான் என்பதும் நன்றாய் விளங்கும். ஆகவே சோம்பேறிக் கூட்டத்திற்கு எதிராக எவன் போர் தொடுக்க முனைந்து
Read 4 tweets
#பெரியார்

பெரியார் சிறு வயதில் கடவுள் நம்பிக்கை உடையவர்.வசதியான ,
இந்த சமூகத்தில் சாதிப்படி நிலையில் Previllaged ஆக வளர்ந்தவர்.
இளம் வயதில் காசிக்கு சென்ற போது அவர் கண்ட காட்சிகள்👇👇

ஆற்றில் குழந்தைகளை பலியிடுதல் ,பலிகொடுத்துட்டு முங்குனா பாவம் தீர்ந்தது...,பூணுல் அணிந்தவர்க்கே அன்னதான உணவு மற்றவர்களுக்கு இல்லை ..பசியில் அவதிப்பட்டு வீடு வந்து சேர்ந்தார்.
அங்கு நடந்த அசிங்கங்கள் ஆபாசங்களும் ,அவர் கண்ட காட்சியிலும் கடவுள் இல்லை எனும் புரிதலும்..
👉👉சாதியால் தன்னை விட உயர்ந்தவர் எவரும் இல்லை எனும் புரிதலும் அவர்க்கு வந்தது. இந்த முடிவு எல்லார்க்கும் வரும். 👉👉ஆனால் தன்னை விட தாழ்ந்தவர் எவரும் இல்லைனு சொல்ல முன் வந்தார் பெரியார்..
Read 18 tweets
என்ன உள்ளது இந்த புத்தகத்தில் ?

ஏன் இந்தப் புத்தகம் என்று கேட்டால், பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் குறித்த செய்திகள் இல்லாத நாளே இப்போது இல்லை. 90 ஆண்டுகளுக்கு முன்பே பாலின சமத்துவத்தைப் பேசிய புத்தகம் இது. உலகிலேயே முதல்முறையாக பெண் விடுதலை பற்றிப் பேசியது #பெரியார் தான்.(1/2)
இந்தப் புத்தகத்திற்கு பின்பு 20 ஆண்டுகள் கழித்துதான் 'The Second Sex' என்ற புத்தகம் வருகிறது. இந்தப் புத்தகத்தை பதின்பருவத்தில் உள்ள மாணவர் ஒருவர் தன் தாய்க்குப் பரிசாக அளித்துள்ளார். கணவனை இழந்த அவரது தாயார், "இந்தப் புத்தகத்தை காலம் கடந்து படித்திருக்கிறேன்.(1/2)
முன்பே படித்திருக்க வேண்டும்" என்றார். "அவர் முன்பே படித்திருந்தால், ஒருவேளை அவர் மறுமணம் செய்திருக்கக்கூடும்" என்கிறார் தம்பி. கணவனை இழந்த பெண்கள், மறுமணம் செய்யக்கூடாது என்று சொல்வது, உடன்கட்டை ஏறுதலைவிட கொடுமையானது என, நூற்றாண்டுக்கு முன்பே சொல்லிய பெரியார்,(1/3)
Read 6 tweets
#விஷத்தைக்கக்கும்_ரங்கராஜ்

சாதி கூட்டத்தில் ஒரு சமூகத்து மக்கள் அந்த சமூகத்தின் வளர்ச்சிக்கு வரிந்து கட்டிப் பேசுவது சகஜம்தான். ரங்கராஜும் பிராமணசங்க மாநாட்டில் கலந்து கொண்டு அப்படி தான் பேசுகிறார்..
உபதேசம் எல்லாம் ஊருக்கு தான் என பிரசங்கம் ஆரம்பிக்கிறது.
சிலவற்றை காண்போம்..
1)#பிராமணர்கள் தனது அடையாளமான குடுமி, பஞ்சகச்சம் , நாமம்,திருமண் இடுதல் இதையெல்லாம் ஏன் தவிர்க்கறீங்க.

#சார், எப்போதும் கோட் சூட்டோடு தான் வருவார்

2) #பிராமணர்கள் மக்கள் தொகையில் நம் மூகத்தை அதிகப்படுத்த ஒவ்வொரு வரும் ஐந்து அல்லது ஆறு பிள்ளைகள் பெற்றுக் கொள்ள வேண்டும்
மூன்று சதவீதம்னு சொல்வதால் பயம் போல.
#சாருக்கு பிள்ளைகள் ஐந்தா ஆறான்னு தெரிந்தவங்க சொல்லுங்க

3) #பிராமணர்கள் டாக்டர்,வக்கீல், ஆடிட்டர்னு தான் படிக்க வைப்பீங்களா? தங்கள் குலத்தொழிலான ஓதுதல், ஓதுவித்தல் தொழிலை செய்ய வீட்டுக்கு ஒரு பிள்ளையை ஒப்படையுங்கள்
Read 10 tweets
நான் என் வாழ்வில் பார்த்து பிரமித்த மனிதர் பெரியார் அடுத்து சேகுவேரா
மருத்துவம் படித்தவர் சேகுவேரா மக்களுக்கு சேவை செய்ய என்று ஒரு மோட்டர் வண்டியை எடுத்து கொண்டு தென் அமெரிக்கா முழுவதும் சுற்ற கிளம்பி விடுகிறார் தென் அமெரிக்கா முழுவதும் சுற்றி முடித்து விட்டு ஓரிடத்தில் 1/7
அமர்ந்து யோசிக்கிறார் இந்த அடிமை மக்களுக்கு நாம் எதோ மருத்துவ சேவை மட்டும் செய்ய கூடாது வேறு ஒரு சேவை தான் செய்து முன்னேற்ற வேலைகளை செய்ய வேண்டும் என்று தீர்மானித்து ஆயுத வழி புரட்சியை தேர்ந்தெடுக்கிறார் இந்த பக்கம் பெரியார் ஈரோட்டில் செல்வந்தரின் மகனாக பிறந்து செல்வ செழிப்பை 2/7
மட்டும் நம்பி வாழாமல் இந்த சமூகத்தில் பல ஆண்டுகளாக இருக்கும் மத கோட்பாடுகளை சடங்கு சம்பிரதாயங்களை எல்லாம் கேள்வி கேட்டு அதற்கு எதிராக சொந்த வீட்டில் கலகம் செய்து தந்தையால் அடித்து அவமானபட்டு பின் காசி செல்கிறார் காசியில் பிச்சை எடுத்து உண்டு உறங்கி அங்கிருந்த மத கொடுமைகளை 3/7
Read 7 tweets
#periyarforever

பெரியார் எங்கள் இனத்தை தலைநிமிரச் செய்தவர்.

தேசத்தின் தந்தை என்று அழைக்கப்பட்ட அண்ணல் காந்தி அவர்கள் சென்னை வந்தால் மைலாப்பூரில் இருந்த சீனிவாச அய்யங்கார் வீட்டு திண்ணையில்தான் உட்கார்ந்திருப்பார்.
அய்யங்கார் வீடு என்பதால் வைஸ்யரான காந்தியை வீட்டினுள் நுழைய அனுமதிக்கவில்லை.

"சூத்திரர்கள் படிக்க ஆசைப்படக்கூடாது,அப்படி படித்தாலும் ஐந்தாம் வகுப்புக்குமேல் படிக்கக்கூடாது,மீறி படித்தாலும் பிராமணர்களைப்போல அதிகாரத்திற்கு வர நினைக்கக்கூடாது" என்று..
அவர் நடத்திய மஞ்சரி பத்திரிக்கையில் பாலகங்காதர திலகர் எழுதினார்.

1919-வரை அக்ரஹாரத்திலும்,கோவிலுக்கு சொந்தமான மடங்களிலும், சத்திரங்களிலும்தான் பல பள்ளிகள் செயல்பட்டன.அப்பள்ளிகளில் தாழ்த்தப்பட்ட மாணவர்கள் சேர்த்துக்கொள்ளப்படவில்லை.
Read 11 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!